திருப்பூர்: பல்லடம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் சாலையோரம் நின்று கொண்டிருந்த 2 பெண்கள் உயிரிழந்தனர். ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலை ஓரம் நின்று கொண்டிருந்த பெண்கள் மீது கவிழ்ந்தது. கண்டெய்னர் லாரி கவிழ்ந்ததில் அதன் அடியில் சிக்கி 2 பெண்கள் உடல் நசுங்கி உயிரிழந்தனர். கண்டெய்னர் லாரி விபத்து காரணமாக திருச்சி – கோவை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.
The post பல்லடம் அருகே கண்டெய்னர் லாரி கவிழ்ந்து 2 பெண்கள் உயிரிழப்பு appeared first on Dinakaran.