பருவமழை முன்னெச்சரிக்கை: நீர்வளத்துறை நடவடிக்கை

4 months ago 19

சென்னை: பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூடுதலாக பொக்லைன் இயந்திரங்களை நிலைநிறுத்த நீர்வளத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. அடையாறு, கூவம், பக்கிங்காம், கொசஸ்தலையாறு நீர்வழித் தடங்களில் நிலைநிறுத்த நீர்வளத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. ஏற்கனவே 30 பொக்லைன் இயந்திரங்கள் பணிகளில் ஈடுபட்டு வரும் நிலையில் கூடுதலாக 10 இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்த நீர்வளத்துறை முடிவு செய்துள்ளது.

The post பருவமழை முன்னெச்சரிக்கை: நீர்வளத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article