பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக ஜூலை 13-ல் போராட்டம்

5 hours ago 4

சென்னை: பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் ஜூலை 13-ம் தேதி போராட்டம் நடைபெறும் என்று பரந்தூர் விமான நிலைய எதிர்ப்பு போராட்டக் குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக இந்தக் குழுவின் தலைவர் ஜி.சுப்பிரமணியன், செயலர் எஸ்.டி.கதிரேசன் ஆகியோர் கூட்டாக வெளியிட்ட அறிக்கையின் விவரம்: ”பரந்தூர் விமான நிலையத் திட்டத்தை எதிர்த்து விவசாயிகள் கடந்த 3 ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால், விவசாயிகளிடம் எந்த கலந்தாய்வும் நடத்தாமல் விவசாய நிலங்களை கையகப்படுத்தவும், பணம் மதீப்பீடு தொடர்பாகவும் ஆணை வெளியிடப்படுகிறது.

Read Entire Article