பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிடாவிட்டால் நாதக விரைவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்: சீமான்

6 hours ago 2

சென்னை: பரந்​தூர் விமான நிலை​யத் திட்​டத்தை கைவி​டா​விட்​டால் நாம் தமிழர் கட்சி விரை​வில் மாபெரும் ஆர்ப்​பாட்​டத்தை முன்​னெடுக்​கும் என அக்​கட்​சி​யின் தலைமை ஒருங்​கிணைப்​பாளர் சீமான் அறி​வித்​துள்​ளார். பரந்​தூரில் 2-வது பன்​னாட்டு விமான நிலை​யம் அமைப்​ப​தற்​கான திட்​டத்தை 1000 நாட்​களுக்கு மேலாக ஏகனாபுரம் மற்​றும் அதன் சுற்​று​வட்​டார கிராம மக்​கள் எதிர்த்து வரு​கின்​றனர்.

அதை துளி​யும் மதிக்​காமல் தமிழக அரசு இத்​திட்​டத்தை நிறை வேற்​றியே தீரு​வேன் என்​னும் முனைப்​பில் பொது​மக்​களின் நிலங்​களை கையகப்​படுத்​தும் நடவடிக்​கையை விரைவுபடுத்தி வரு​கிறது. அதன்​படி கடந்த மாதம் வரையறுக்​கப்​பட்ட நிலங்​களுக்​கான மதிப்​பீட்​டுத் தொகைகள் வெளி​யிடப்​பட்​டன.

Read Entire Article