பரங்கிமலை, ஓசூர், திருவண்ணாமலையில் 3 மகளிர் விடுதிகளை முதல்வர் திறந்து வைத்தார்

1 month ago 9

சென்னை: பணிபுரியும் மகளிருக்கு பரங்கிமலை, ஓசூர் மற்றும் திருவண்ணாமலையில் 3 தோழி விடுதிகளை திறந்து வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் ரூ.176.93 கோடியில் 14 புதிய தோழி விடுதிகளுக்கு அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு: பணி நிமித்தமாக தங்கள் சொந்த ஊர்களை விட்டு பிறநகரங்களுக்கு இடம் பெயரும் பணிபுரியும் பெண்களின் தேவைகளை உணர்ந்து தரமான, பாதுகாப்பான மற்றும் குறைந்த கட்டணத்தில் பெண்களுக்கான தங்கும் விடுதிகளான “தோழி விடுதிகள்” தமிழக அரசின் சமூக நலத்துறையின் சார்பில் பல்வேறு மாவட்டங்களில் நடத்தப்பட்டு வருகின்றன.

Read Entire Article