பந்தலூர் அருகே அரசுப் பள்ளி மைதானத்திற்குள் நுழைந்த காட்டுயானை

2 months ago 12
நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே நெலாக்கோட்டை அரசுப் பள்ளியின் விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்த காட்டுயானை ஒன்று கம்பீரமாக உலா வந்த காட்சி செல்போனில் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்த நிலையில், சிறிது நேரத்திற்கு பிறகு யானை அருகில் இருந்த வனப்பகுதிக்குள் சென்றது.
Read Entire Article