பண்ணைசாரா கடன் நிலுவையை வசூலிக்க சிறப்பு தீர்வை திட்டம்: அமைச்சர் பெரியகருப்பன் தகவல்

1 day ago 4

சென்னை: கூட்டுறவு வங்கி அல்லது சங்கங்களில் நீண்ட காலமாக வசூல் ஆகாமல் உள்ள, பண்ணை சாரா கடன்களை வசூலிக்க சிறப்பு கடன் தீர்வைத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்தார்.

கூட்டுறவுத் துறையின் சேவைகளை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில், விளம்பரப்படுத்தப்பட்ட மாநகர பேருந்துகளை சென்னையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது, அவர் பேசியதாவது:

Read Entire Article