பணிபுரியும் இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் ஐ.டி. நிறுவன சி.இ.ஓ.வுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட கிண்டி மென்பொருள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரிக்கு ஜாமின் வழங்க மறுப்பு. பாலியல் தொல்லை வழக்கில் கைதான சக்திவேல், ஜாமின் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல். சென்னை கிண்டியில் உள்ள மென்பொருள் நிறுவன தலைமைச் செயல் அதிகாரி சக்திவேல் மீது பல பெண்கள் புகார் அளித்துள்ளார்.
The post பணிபுரியும் இடத்தில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை; ஐ.டி. நிறுவன சி.இ.ஓ.வுக்கு ஜாமின் மறுப்பு! appeared first on Dinakaran.