பட்டினப்பாக்கம் கடற்கரையில் புதிதாக பொருத்தப்பட்ட மின் விளக்கு.. குற்றச்செயல்களை தடுக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை..

8 months ago 50
சென்னை பட்டினப்பாக்கம் கடற்கரையில், இரவு நேரங்களில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்க அங்குள்ள மணல் பரப்பை நோக்கி ஒளி வீசும் விதமாக 45 மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. கடற்கரை மணலில் அமர்ந்திருப்பவர்களை மிரட்டி சிலர் பணம் பறிப்பதாக புகார்கள் எழுந்ததாலும், ஏற்கனவே பொருத்தப்பட்டிருந்த மின் விளக்குகள் பழுதானதாலும் புதிய விளக்குகள் பொருத்தப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  
Read Entire Article