மதுரை சித்திரைத் திருவிழாவின் முத்திரை நிகழ்வாக அழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் இன்று காலை கோலாகலமாக நடைபெற்றது. இதில், பல லட்சம் பக்தர்கள் திரண்டு கோவிந்தா… கோவிந்தா… என கோஷம் எழுப்பினர்.
The post பச்சைப் பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார் அழகர் : வைகையில் மக்கள் வெள்ளம்!! appeared first on Dinakaran.