பகுதிநேர ஆன்லைன் வேலை என பெண்களை குறிவைத்து மோசடி செய்த 3 பேர் கைது

1 day ago 6

சென்னை: சென்னையில் பகுதிநேர ஆன்லைன் வேலை என பெண்களை குறிவைத்து மோசடி செய்த 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 2 வழக்குகளில் சுமார் ரூ.8 லட்சம் வரை மோசடி செய்த 3 பேரை சென்னை சைபர் கிரைம் போலீஸ் கைது செய்தது. கூகுள் ரிவ்யூ, ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்பினால் பணம் தருவதாகக் கூறி மோசடி செய்த 3 பேரும் சிக்கினர்.

The post பகுதிநேர ஆன்லைன் வேலை என பெண்களை குறிவைத்து மோசடி செய்த 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article