நோய் தடுப்பு குறித்து ஒரு கோடி குடும்பங்களுக்கு விழிப்புணர்வு: அமைச்சர் தொடங்கி வைத்தார்

5 days ago 2

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் மூலம் ஒரு கோடி குடும்பங்களுக்கு நோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

சென்னை தியாகராய நகர் ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் சாரதா வித்யாலயா மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்த நிகழ்வில், இத்திட்டத்தை சுகாதார துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

Read Entire Article