நைஜீரியாவில் தீ வைத்து எறிந்ததில் சுற்றுலா பயணிகள் 16 பேர் உயிரிழப்பு

2 days ago 3

நைஜீரியா: நைஜீரியாவில் குழந்தை கடத்தல் கும்பல் என சந்தேகித்து, டயர்களை தீ வைத்து எறிந்ததில் சுற்றுலா பயணிகள் 16 பேர் உயிரிழந்தனர். சுற்றுலா பயணிகள் உரோமி என்ற இடத்துக்கு சென்றபோது, குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

The post நைஜீரியாவில் தீ வைத்து எறிந்ததில் சுற்றுலா பயணிகள் 16 பேர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article