நெல்லையில் 17 வயது சிறுவனை வீடு புகுந்து அரிவாளால் வெட்டிய கும்பல்

7 months ago 27
நெல்லை மாவட்டம் மேலப்பாட்டம் கிராமத்தில் காரில் அதிவேகமாகச் சென்றவர்களைத் தட்டிக்கேட்டதற்காக 17 வயது சிறுவனை ஒரு கும்பல் வீடு புகுந்து பீர் பாட்டிலால் தாக்கி, அரிவாளால் வெட்டிச் சென்றுள்ளது. அவரது வீட்டையும் அடித்து நொறுக்கி சூறையாடிச் சென்ற கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
Read Entire Article