நெல்லை: தச்சநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 6 பேரிடம் இருந்து 6 கிலோ கஞ்சாவை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்தனர்.
The post நெல்லை மாவட்டம் தச்சநல்லூரில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 6 பேரை கைது செய்து போலீஸ் விசாரணை appeared first on Dinakaran.