நெல்லை, பாளையங்கோட்டையை அதிமுகவுக்கு ஒதுக்குக: எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாவட்ட முன்னாள் நிர்வாகி கடிதம்

3 hours ago 1

சென்னை: 2026 தேர்தலில் நெல்லை, பாளையங்கோட்டை தொகுதிகளை அதிமுகவுக்கே ஒதுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு, நெல்லை மாவட்ட அதிமுகவினர் கடிதம் அனுப்பி உள்ளனர். வேட்பாளரை நிறுத்தாவிடில் நெல்லை, பாளையங்கோட்டையில் கட்சி அழிந்துவிடும் என தெரிவித்தனர்.

The post நெல்லை, பாளையங்கோட்டையை அதிமுகவுக்கு ஒதுக்குக: எடப்பாடி பழனிசாமிக்கு நெல்லை மாவட்ட முன்னாள் நிர்வாகி கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article