நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் ? : ஐகோர்ட்

1 month ago 9

சென்னை : வேலை வாய்ப்பின்மை அதிகரித்துள்ள நிலையில், காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியிடங்கள் குறித்து தாமாக முன் வந்து வழக்குபதிந்து விசாரணைக்கு எடுத்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் இவ்வாறு வினவியுள்ளது. விசாரணையில், 32 மாவட்ட நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்ள 13 காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

The post நுகர்வோர் நீதிமன்றங்களில் காலியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்காதது ஏன் ? : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Read Entire Article