நீலகிரியில் வரும் 2 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் - வானிலை ஆய்வு மையம்

6 months ago 41
நீலகிரி மாவட்டத்தில் அடுத்து வரும் 2 நாட்களுக்கு  கனமழை பெய்யக்கூடுமென வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் கடந்த 30ஆம் தேதி இரவு குன்னூரில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஆசிரியர் பலியானதைத்  தொடர்ந்து இரவு நேரங்களில் பலத்த மழை பெய்யும் நேரத்தில் மக்கள்  வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா தண்ணீரு அறிவுறுத்தியுள்ளார்.
Read Entire Article