நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு

3 months ago 19

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறாக்கரை என்ற இடத்தில் யானை தாக்கியதில் படுகாயம் அடைந்த சுரேஷ் கோவை கொண்டு செல்லப்பட்டார். கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுரேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

The post நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Read Entire Article