சென்னை: நீலகிரி மாவட்டத்தில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் நாளை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் கூறியுள்ளது.
The post நீலகிரி மாவட்டத்துக்கு இன்று ஆரஞ்சு அலர்ட் appeared first on Dinakaran.