நீர் நிலைகளில் தொழிற்பேட்டை அமைக்க அனுமதி வழங்க முடியாது: உயர் நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவு

2 hours ago 3

மதுரை: வளர்ச்சி என்ற பெயரில் ஏற்கெனவே நீர் நிலைகளை அழித்துவிட்டோம். எனவே, நீர்நிலைகளில் தொழிற்பேட்டை அமைக்க அனுமதி வழங்க முடியாது என உயர் நீதிமன்றம் தெரிவித்தது.

திண்டுக்கல் மாவட்டம் வேட்டைக்காரன்வலசு பகுதியைச் சேர்ந்த பால்ராஜ், கோதயம் வாஞ்சிமுத்து ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: கோதயத்தில் உள்ள அரசிகுத்துக் குளத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்குமாறு திண்டுக்கல் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால், ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவில்லை.

Read Entire Article