நீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டியது மறந்து போனதா? மரத்துப் போனதா?: வெங்கடேசன் எம்.பி.

2 months ago 10

மதுரை : நீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டியது மறந்து போனதா? மரத்துப் போனதா? என்று மதுரை எம்.பி.சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பி உள்ளார். அந்த பதிவில், “ஆங்கிலம் நன்கு அறிந்த அமைச்சர்கள் கூட நாடாளுமன்றத்தில் இந்தியில் பதில் சொல்வதும், பேசுவதும், இந்தி பேசாத மாநிலங்களின் எம்பிக்களுக்கு இந்தியில் கடிதங்கள் எழுதுவதும் அதிகரித்துள்ளது” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post நீதிமன்றம் மத்திய அரசின் தலையில் குட்டியது மறந்து போனதா? மரத்துப் போனதா?: வெங்கடேசன் எம்.பி. appeared first on Dinakaran.

Read Entire Article