நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர்

9 hours ago 1

சென்னை: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி மன்னிப்பு கோரியதை அடித்து ரூ.1 லட்சம் அபராதத்தை ரத்து நீதிமன்றம் ரத்து செய்தது. சட்டவிரோத கட்டுமானங்கள் மீது நடவடிக்கை எடுக்க பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாதால் மாநகராட்சி ஆணையர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

The post நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் உயர்நீதிமன்றத்தில் ஆஜர் appeared first on Dinakaran.

Read Entire Article