நீடாமங்கலத்தில் புதிய ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கல்

3 weeks ago 6

 

நீடாமங்கலம், ஜன. 11: நீடாமங்கலத்தில் புதியரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பேரூராட்சியில் புதிதாத திறக்கப்பட்ட பொதுவிநியோக கடை எண்-3 ஐ திறந்துவைத்து
பொங்கல் சிறப்பு தொகுப்பு விநியோகிக்கப்பட்டது. திமுக நகர செயலாளர் ராஜசேகரன் தலைமை வகித்தார். மாவட்ட, மகளிரணி தலைவி இராணிசேகர், பேரூராட்சி மன்ற தலைவர் ராமராஜ், பேரூராட்சிமன்ற துணைத் தலைவர் ஆனந்தமேரி ராபர்ட்பிரைஸ், கழக நிர்வாகிகள் மற்றும் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மாவட்ட கூட்டுறவுத்துறை அலுவலர், பேரூராட்சி செயல் அலுவலர் கலியபெருமாள் மற்றும் பணியாளரகள் கலந்து கொண்டனர்.

The post நீடாமங்கலத்தில் புதிய ரேஷன் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கல் appeared first on Dinakaran.

Read Entire Article