நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!!

1 month ago 9

சென்னை : ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு 1 லட்சம் கிலோ அரிசி உள்ளிட்ட நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். திமுக சார்பில் நிவாரண பொருட்களுடன் லாரியை சென்னை அண்ணா அறிவாலயத்தில் இருந்து கொடியசைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுப்பி வைத்தார்.

The post நிவாரண பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!! appeared first on Dinakaran.

Read Entire Article