நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: ஜெ.பி.நட்டா

4 months ago 13

டெல்லி: எச்எம்பிவி ஒன்றும் புதிய வைரஸ் கிடையாது. 2001-ம் ஆண்டும் முதலே இருக்கும் ஒன்றுதான். அதனால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை ஏன் ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா விளக்கம் அளித்துள்ளார். நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம். சுகாதாரத்துறையில் வரும் எந்த சவால்களையும் எதிர்கொள்ள இந்தியா தயாராக உள்ளது என்றும் கூறினார்.

 

The post நிலைமையை உன்னிப்பாக கவனித்து வருகிறோம்: ஜெ.பி.நட்டா appeared first on Dinakaran.

Read Entire Article