நில அபகரிப்பு வழக்கு: அமைச்சர் மா.சுப்பிரமணியன் மே 6-ல் நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவு

3 weeks ago 5

சென்னை: கிண்டியில் வேறு ஒருவருக்கு ஒதுக்கப்பட்ட சிட்கோ நிலத்தை போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக பதியப்பட்ட வழக்கில் குற்றச்சாட்டுப் பதிவுக்காக அமைச்சர் மா.சுப்பிரமணியன் வரும் மே 6-ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியில் உள்ள தொழிலாளர் காலனியில் எஸ்.கே.கண்ணன் என்பவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட சிட்கோ நிலத்தை தமிழக அமைச்சராக பதவி வகிக்கும் மா.சுப்ரமணியன், சென்னை மாநகர மேயராக இருந்த போது, தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி அந்த நிலத்தை போலி ஆவணங்கள் மூலமாக தனது மனைவி காஞ்சனா பெயருக்கு மாற்றியுள்ளதாக பார்த்திபன் என்பவர் போலீஸில் புகார் அளித்தார்.

Read Entire Article