சென்னை: நாளை ஒரு நாள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இறுதிக் காட்சியை இரவு 2 மணிக்குள் முடிக்க வேண்டும். சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதால் நாளை மொத்தம் 5 காட்சிகளை திரையிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post நாளை ஒரு நாள் சிறப்புக் காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவு! appeared first on Dinakaran.