நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் மாலை 5 மணிக்குள் ஆஜராக உத்தரவு!!

2 days ago 3

திருச்சி: நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று மாலை 5 மணிக்குள் ஆஜராக திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருச்சி டிஐஜி வருண்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினரை அவதூறாக பேசியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று ஆஜராகாத நிலையில் மாலை 5 மணிக்குள் ஆஜராக நீதிபதி பாலாஜி உத்தரவிட்டுள்ளார்.

The post நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் நீதிமன்றத்தில் மாலை 5 மணிக்குள் ஆஜராக உத்தரவு!! appeared first on Dinakaran.

Read Entire Article