நாடுகடத்தப்பட்டு 3-வது விமானத்தில் அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கும் அமெரிக்கா கைவிலங்கு போட்டுள்ளது. இந்தியர்கள் தொடர்ந்து கைவிலங்கு போடப்பட்டு நாடுகடத்தப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம். பிரதமர் மோடி அமெரிக்கா சென்றபோது கைவிலங்கு போட்டது பற்றி டிரம்பிடம் ஆட்சேபம் தெரிவிக்காததால் அதிருப்தி அடைந்துள்ளனர்.
The post நாடுகடத்தப்பட்டு 3-வது விமானத்தில் அழைத்து வரப்பட்ட இந்தியர்களுக்கும் கைவிலங்கு! appeared first on Dinakaran.