டெல்லி: நாடு முழுவதும் இதுவரை 5364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. கேரளத்தில் தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதால் முகக்கவசம் அணிவது அவசியம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 498 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது
The post நாடு முழுவதும் 5364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி: ஒன்றிய சுகாதார அமைச்சகம் தகவல் appeared first on Dinakaran.