நாகை: நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்து வருகின்றனர். நாகை செருதூர் கிராமத்தை சேர்ந்த 2 பைபர் படகு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். செந்தில், சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான பைபர் படகுகளில் சென்ற 10 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.
The post நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.