நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

5 hours ago 4

நாகை: நாகை மீனவர்கள் 10 பேர் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் அடுத்தடுத்து தாக்குதல் நடத்தி அட்டூழியம் செய்து வருகின்றனர். நாகை செருதூர் கிராமத்தை சேர்ந்த 2 பைபர் படகு மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தினர். செந்தில், சுரேஷ் ஆகியோருக்கு சொந்தமான பைபர் படகுகளில் சென்ற 10 மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

The post நாகை மீனவர்கள் மீது கடற்கொள்ளையர்கள் தாக்குதல் appeared first on Dinakaran.

Read Entire Article