நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..!!

6 months ago 29

நாகை: நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இலங்கை கடற் கொள்ளையர்கள் கத்தியை காட்டி மிரட்டி மீன்பிடி வலைகளை பறித்து சென்றதாக கரை திரும்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்தனர். 4 பைபர் படகில் இருந்த பல லட்ச ரூபாய் மதிப்பிலான மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரண பொருட்களை அபகரித்து சென்றனர்.

The post நாகை மாவட்டம் செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்..!! appeared first on Dinakaran.

Read Entire Article