நவீன துப்பாக்கி உடன் பறவை வேட்டையாடிய நபர்களால் பரபரப்பு

2 months ago 13

திருப்பூர்: திருப்பூர் மாநகர் எஸ் ஆர் நகர் பின்புறம் உள்ள கைசர் கார்டன் பகுதியில் நவீன துப்பாக்கியுடன் இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று பேர் மரத்தில் அமர்ந்திருந்த பறவையை சுட்டு வேட்டையாடி உள்ளனர். இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அவர்களிடம் கேட்டபோது அவர்கள் துப்பாக்கியுடன் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

The post நவீன துப்பாக்கி உடன் பறவை வேட்டையாடிய நபர்களால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article