நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு

3 months ago 19

சென்னை: நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணித்துள்ளார். நவம்பரில் எங்கெங்கு மழை அதிகம் பெய்யும் என்பது அப்போது நிகழும் வானிலை நிகழ்வுக்கு முன்தான் தெரிய வரும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post நவம்பர் மாதம் தமிழ்நாட்டில் அதிக மழை பெய்யும் என்று வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கணிப்பு appeared first on Dinakaran.

Read Entire Article