நடிகர் விஜய் என்​னிடம் போனில் பேச​வில்லை - ஆதவ் அர்​ஜுனா​வின் விமர்சனம் குறித்து இபிஎஸ் விளக்கம்

1 day ago 4

கோவை: தேமுதிகவுடன் சுமுகமான உறவு நீடிக்கிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மதுரையில் நடந்த திமுக பொதுக்குழுக் கூட்டத் தீர்மானத்தில் `துரோக அதிமுக' என்று தெரிவித்துள்ளனர்.

திமுகதான் தமிழகத்துக்கு துரோகம் செய்தது. அதிமுகவைப் பொருத்தவரை ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் சரி, அவர் மறைவுக்குப் பின்னர் நான் முதல்வராக இருந்தபோதும் சரி, சிறப்பான திட்டங்களை மக்களுக்காக கொண்டுவந்தோம். சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருந்தது.

Read Entire Article