தொழிற்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும்: தொழில்துறை செயலர் வலியுறுத்தல்

9 hours ago 3

சென்னை: தொழிற்சாலைகளில் பாதுகாப்பை மேம்படுத்த, நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என தொழில்துறை செயலர் அருண்ராய் தெரிவித்தார்.

இந்திய வர்த்தக மற்றும் தொழில்துறை கூட்டமைப்பு சார்பில், ரசாயன தொழிற்சாலை பாதுகாப்பு குறித்த கருத்தரங்கம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற தொழில்துறை செயலர் வி.அருண்ராய் பேசியதாவது:

Read Entire Article