தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள்

4 months ago 16

சென்னை: தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் அமைக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா முன்னிலையில் கையெழுத்தானது. சிப்காட் நிறுவனம் – இந்திய வர்த்தக தொழிழ் கூட்டமைப்பு மகளிர் பிரிவு இடையே குழந்தைகள் காப்பகம் அமைக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

The post தொழிற்சாலைகளில் பணிபுரியும் மகளிர் நலன் கருதி 17 சிப்காட் தொழிற்பூங்காக்களில் குழந்தைகள் காப்பகங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article