நெல்லை: நெல்லை மாவட்டத்தில் தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றின் கிளை ஆறுகளிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
The post தொடர் மழை காரணமாக தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு!! appeared first on Dinakaran.