தேர்வில் தோல்வி: பிளஸ்-1 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

1 day ago 4

திருப்பூர்,

திருப்பூர் மாநகர் காலேஜ் ரோடு கள்ளம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சுரேஷ்குமார் (வயது 44). டெய்லர். இவரது மகன் மனோ ஆதித்யா(16) தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்தார். இந்த நிலையில் கடந்த 16-ந்தேதி பிளஸ்-1 தேர்வு முடிவுகள் வெளியானதில் மனோ 2 பாடத்தில் தோல்வியடைந்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாக மனமுடைந்து காணப்பட்ட மனோ ஆதித்யா, வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Read Entire Article