தேர்​தலில் வெற்றி பெறுவது பெரும் குற்​றமா? - அன்புமணிக்கு காங்கிரஸ் எம்.பி. சுதா கேள்வி

2 hours ago 1

சென்னை: ‘சென்னை​யில் பிறந்த உங்கள் மனைவி சவுமியா தருமபுரி​யில் போட்​டி​யிடலாம், சென்னை​யில் வசித்த நான் மயிலாடு​துறை​யில் போட்​டி​யிடக் கூடா​தா?’ என்று அன்புமணி ராமதாஸுக்கு மயிலாடு​துறை காங்​கிரஸ் எம்.பி. சுதா கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுகுறித்து நேற்று அவர் வெளி​யிட்ட அறிக்கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: கும்​பகோணத்​தில் 23-ம் தேதி நடைபெற்ற கூட்​டத்​தில் அன்புமணி ராமதாஸ் பேசும்​போது, ‘இந்த தொகு​திக்கு சம்பந்​தமில்லாத சென்னையி​லிருந்து யாரோ ஒருவர், எங்கிருந்தோ வந்தார். தெரி​யாமல் வாக்​களித்து அவரை வெற்றி பெறச் செய்​தீர்கள்' என்று பேசி​யதன் மூலம், தொடர்ந்து சமுதாய மக்களால் தோற்​கடிக்​கப்​படு​வ​தால் உங்களுக்கு ஏற்பட்​டுள்ள விரக்தி, வயிற்றெரிச்சலை உணர முடிகிறது.

Read Entire Article