சென்னை: தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தர வேண்டியது அதிமுகவின் கடமை என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி அளித்துள்ளார். ராஜ்யசபா சீட் தொடர்பாக பேச்சுவார்த்தையில் முடிவு செய்யப்பட்டது. அரசியலில் நம்பிக்கைதான் முக்கியம்; அதன்படி கமலுக்கு சீட் தரப்பட்டுள்ளது, அதை வரவேற்கிறோம். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சொன்ன வார்த்தையை நிரூபித்துக் காட்ட வேண்டும் என்று கூறியுள்ளார்.
The post தேமுதிகவுக்கு மாநிலங்களவை சீட் தர வேண்டியது அதிமுகவின் கடமை: பிரேமலதா விஜயகாந்த்! appeared first on Dinakaran.