தேனியில் பழுதான சாலைகள், எரியாத தெருவிளக்குகள், அகற்றாத குப்பைகள்

7 months ago 31
தேனி அருகே ஊஞ்சாம்பட்டி மணி நகரில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதாகவும் தெருவிளக்குகள் எரிவதில்லை என்றும் கூறும் குடியிருப்புவாசிகள், குப்பைகள் நீண்ட நாட்களாக அப்புறப்படுத்தாமல் இருப்பதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக ஊராட்சி மன்றத் தலைவியிடம் குழுவாகச் சென்று அவர்கள் முறையிட்டனர்.
Read Entire Article