தேனி கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!!

2 months ago 13

சென்னை: தேனி கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டதால் சவுக்கு சங்கர் சென்னையில் கைது செய்யப்பட்டார். சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டு தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

 

The post தேனி கஞ்சா வழக்கில் யூடியூபர் சவுக்கு சங்கர் மீண்டும் கைது!! appeared first on Dinakaran.

Read Entire Article