தேச பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். ஆப்கன், ஈரான், ஏமன், மியான்மர் காங்கோ, லிபியா, சோமாலியா, சூடான் உள்பட 12 நாட்டினருக்கு தடை விதித்துள்ளது. கியூபா, லாவோஸ், துர்க்மெனிஸ்தான், வெனிசுலா உள்ளிட்ட 7 நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு பகுதியளவு தடை விதிக்கப்பட்டுள்ளது.
The post தேச பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த தடை விதிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு appeared first on Dinakaran.