தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி

3 months ago 11

சென்னை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி மன்னிப்பு கேட்டார். சர்ச்சை பேச்சுக்கு கடும் கண்டனம் எழுந்த நிலையில், தெலுங்கு மக்களின் மனதை புண்படுத்தும் எண்ணம் தனக்கு இல்லை என நடிகை கஸ்தூரி விளக்கம் தெரிவித்துள்ளார்.

The post தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சை பேச்சுக்கு மன்னிப்பு கேட்டார் நடிகை கஸ்தூரி appeared first on Dinakaran.

Read Entire Article