தெலுங்கு இன மக்கள் பற்றி அவதூறு பேச்சு குறித்து நடிகை கஸ்தூரி மீது காவல்நிலையத்தில் புகார்

2 months ago 12
தெலுங்கு இன மக்கள் குறித்து அவதூறாகப் பேசியதாக நடிகை கஸ்தூரி மீது தேனி காவல்நிலையத்தில பெண்கள் புகார் மனு அளித்துள்ளனர். இந்து மக்கள் கட்சி சார்பில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற கூட்டத்தில் கஸ்தூரியின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது. 
Read Entire Article