தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது: நடிகை கஸ்தூரிக்கு நீதிபதி கேள்வி

2 months ago 7

மதுரை: தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது; தமிழ்நாட்டின் ஒரு பகுதியினர்தான் என்று நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். தெலுங்கு மக்களை இழிவாக பேசியது தொடர்பாக கஸ்தூரி மீது 6 வழக்குகள் பதிவாகி இருப்பதாக அரசு தரப்பில் தகவல் தெரிவித்துள்ளனர். தெலுங்கு மக்கள் குறித்த அவதூறு பேச்சு வழக்கில் நடிகை கஸ்தூரிக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாட்டில் தெலுங்கு மக்களை எப்படி பிரித்துப் பார்க்க முடியும் என நடிகை கஸ்தூரிக்கு நீதிபதி கேள்வி கேட்டுள்ளார்.

The post தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது: நடிகை கஸ்தூரிக்கு நீதிபதி கேள்வி appeared first on Dinakaran.

Read Entire Article