தெருக்களில் சாதி பெயரை நீக்க ஆணையர்களுக்கு அரசு உத்தரவு

1 week ago 4

சென்னை: தெருக்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் பல இடங்களில் குடியிருப்புகள், சாலைகள், தெருக்களில் சாதி பெயர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக, ஆதிதிராவிடர் வசிக்கும் குடியிருப்புகள், தெருக்கள் ‘காலனி’ என்ற பெயரில் அடையாளப்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ‘காலனி’ மற்றும் சாதி பெயர்களை நீக்க வேண்டும் என அனைத்து மாநகராட்சி, நகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக மண்டல இயக்குநர்களுக்கு, நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் கூறியிருப்பதாவது:

Read Entire Article