தென்காசி மாவட்ட சுற்றுவட்டாரத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழை

6 months ago 23
தென்காசி மாவட்ட சுற்றுவட்டாரத்தில் நேற்று முதல் பெய்து வரும் கனமழையால் ஆழ்வார்குறிச்சி அருகே முள்ளிமலை பொத்தை அடிவாரத்தில் உள்ள செம்மண் குளம் உடைந்து தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. தொடர் மழையால் குளம் நிரம்பி உடைப்பு ஏற்பட்டு அருகில் உள்ள கல்யாணிபுரத்தில் 200க்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது.
Read Entire Article